:இரண்டு சிலைகள்:
இரண்டு சிலைகள்..
திருவள்ளுவர் ஹலசூறு எரி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டும்…
சர்வக்னர் அயனாவரம் பூங்காவில் நின்று கொண்டும்
நமக்கு தரிசனம் தருகிறார்கள்.
அடுத்து என்ன?
காவேரி தண்ணி கடலுக்கு செல்ல தஞ்சை மாவட்டத்தை கடக்குமா?
தருமபுரி மாவட்டத்து மக்களுக்கு குடிக்க நல்ல தண்ணி கிடைக்குமா?
கருநாடக தமிழனுக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்குமா?
இவை நடக்கும் என்றால்
இன்னும் எத்தனை சிலைகள் வேண்டுமானாலும் திறப்போம்.
நாங்க ரெடி.. நீங்க ரெடியா?
🙂
~ எழில்
Ezhil said this on December 7, 2009 at 11:45 am |