திருமா – தமிழ் ஈழம் அங்கீகார மாநாடு. முன்னுரை.
வரும் 26ம் தேதி… தமிழ் ஈழ்த்துக்கும்.. ஒவ்வொரு தனி ஈழ தமிழனுக்கும்… நல்ல நாளாக அமையலாம்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தலைவர் திருமா அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ள “தமிழ் ஈழம் அங்கீகார” மாநாட்டை எதிர் நோக்கி ஒவ்வொரு வீரத்தமிழனும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறான். தமிழகத்தில்.. குறிப்பாக சென்னையில் இப்போதுள்ள அரசியல் சூழலில்.. காங்கிரஸ் போன்ற கட்சிகள் திருமாவை கைது செய்ய சொல்லி வற்புறித்துவதால்.. மாநாடு சிறப்பாக நடப்பதில் உள்ள சிக்கல்கள் ஏராளம். தமிழக காவல் துறையும் இது போன்ற தருணத்தில் போதுமான பாதுகாப்பு.. மற்றும் ஆதரவு தராது என்பது வருத்தத்திற்கு உரிய விடயம்.
வரும் 26ம் நாள், நான் சென்னையில் இருக்கிறபடியால்.. இந்த மாநாட்டை முழுவதுமாக படமாக்கவே விரும்புகிறேன். பிரசினை ஏதும் இராது என்ற நம்பிக்கையுடன் களத்தில் இறங்கவே திட்டமிட்டுள்ளேன். அது நடந்தால்.. அந்த புகை படங்கள் உங்கள் பார்வைக்கும்.. இங்கே… வரும்.
காத்திருங்கள்… வாழ்த்தி அனுப்புங்கள்.
~பெ.வெ.

pulikalin thakam tamiliela thakam tamilarin thakam tanielal thakam annan thrumavavin thakam thniela thakam,tamil elam manadu ankikaram vetri para annan thiru vin vaili nadapom
by
T.ASHOK KUMAR(WALAJABAD NAKARA SALALAR)9994118065
VIDUTHALAI SIRUTHAI
NO, 15, MAGIMAI DASS STREET
WALAJABAD 631605
KANCHIPURAM DT